எழுப்பியதும்
உறங்கிவிடும்
அலாரம் கடிகாரம்
எப்போதும் உறங்கியதில்லை
அம்மா இருக்கும்வரை
எழுப்பிவிட்டு
உறங்கிவிடும்
அலாரம் கடிகாரம்
எப்போதும் உறங்கியதில்லை
அம்மா இருக்கும்வரை
எழுப்பிவிட்டு
என் மனதில் மிதக்கும் எண்ணங்களை உங்கள் கண்களில் விதைப்பதே மிதப்புகளின் நோக்கம்...
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home