பேருந்து பயணத்தின் போது
வரிகள் நடுங்க
புத்தகம் படிக்கிறார்கள் சிலர்
அப்போது வரும்
சாலையோர துர்நாற்றத்திற்குச்
சட்டென்று
மூக்கைப் பொத்தாமல்
கடந்து போகிறார்கள்
புத்தகத்தின் நறுமணத்தில்
புதைந்தவாறு
.....................................................................................
வரிகள் நடுங்க
புத்தகம் படிக்கிறார்கள் சிலர்
அப்போது வரும்
சாலையோர துர்நாற்றத்திற்குச்
சட்டென்று
மூக்கைப் பொத்தாமல்
கடந்து போகிறார்கள்
புத்தகத்தின் நறுமணத்தில்
புதைந்தவாறு
.....................................................................................


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home