மிதப்புகள்

என் மனதில் மிதக்கும் எண்ணங்களை உங்கள் கண்களில் விதைப்பதே மிதப்புகளின் நோக்கம்...

Sunday, 14 October 2012

  ஏன் பாரதி ?  
  ஏன் பாரதி ? 
  ஏன் பாரதி ?                                                                                         
   பாரதி தன் மனைவி செல்லம்மாளைச்   சந்தேகப்பட்டதாகத் தன் மகள்
 தங்கம்மாள்பாரதியால் -எந்தையும் தாயும் -என்ற நூலில் குறிப்பிடப்
 பட்டுள்ளது .பாரதி வீட்டுக்கு வந்தவுடன்  வீட்டினுள் கிடக்கும் மண்மீது
ஏதேனும் புதிய காலடித்தடங்கள் இருக்கிறதா ?என்று தேடுவாராம் .
 அப்படி ஒரு புதிய காலடித்தடம்   கிடைத்தால் யாரோ புதியவர் வந்ததாக
 அர்த்தமாம்...... ....








0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home