கருப்பு வேட்டி கட்டி
குளிருல குளிச்சி
செருப்பு போடாம
பீடி சிகரெட் புடிக்காம
தண்ணி வண்ணி குடிக்காம
கெட்ட வார்த்தை பேசாம
பல்ல கடிச்சிக்கிட்டு இருந்து
கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தன்னு சொல்லி
கந்துவட்டிக்குக் கடன வாங்கி
மலைக்குப் போயிட்டு வந்ததுல
ஒரே லாபம்
பத்துக்காசுக்குப் பொறாத என்ன
எல்லாரும்
சாமின்னு கூப்புட்டதுதான்
.............................................................................................
குளிருல குளிச்சி
செருப்பு போடாம
பீடி சிகரெட் புடிக்காம
தண்ணி வண்ணி குடிக்காம
கெட்ட வார்த்தை பேசாம
பல்ல கடிச்சிக்கிட்டு இருந்து
கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தன்னு சொல்லி
கந்துவட்டிக்குக் கடன வாங்கி
மலைக்குப் போயிட்டு வந்ததுல
ஒரே லாபம்
பத்துக்காசுக்குப் பொறாத என்ன
எல்லாரும்
சாமின்னு கூப்புட்டதுதான்
.............................................................................................


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home